Question:
___________ நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்.
Answer:
உத்தமமாய்
Question:
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ________; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
Answer:
ஏழையாவான்
Question:
நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்தது யார்?
Answer:
அனனியா
Question:
சபையை பாழாக்கி கொண்டிருந்தவன் யார்?
Answer:
சவுல்
Question:
தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்தது யார்?
Answer:
யோவான்