Question:
விசுவாசத்தின் பலன் என்ன?
Answer:
ஆத்தும இரட்சிப்பு
Question:
யார் தன் வழிகளியெல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான்?
Answer:
இருமனமுள்ளவன்
Question:
யார் இன்பமான வசனங்களை வசனிப்பான்?
Answer:
நப்தலி
Question:
ஆதாமின் ஏழாம் தலைமுறையானவன்?
Answer:
ஏனோக்கு
Question:
புல்லின் பூவை போலிருப்பது எது?
Answer:
மனுஷருடைய மகிமை