BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பாவம் பூரணமாகும் போது எதை பிறப்பிக்கும்?

Answer:

மரணம்

Question:

நித்திய ஜீவனுக்கேதுவான கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் _____ பெற காத்திருங்கள்.

Answer:

இரக்கத்தை

Question:

கர்த்தருடைய தூதனானவர் மோசேக்கு எதின் நடுவிலிருந்து தரிசனமானார்?

Answer:

முட்செடி

Question:

யார் நீர் ஊற்றண்டையில் கனிதரும் செடி?

Answer:

யோசேப்பு

Question:

தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே என்றன்றைக்கும் ________.

Answer:

நிலைத்திருப்பான்