Question:
கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிற போது யாருடைய கட்டளையின்படியே கர்த்தரை துதித்து பாடினார்கள்?
Answer:
தாவீது
Question:
மனுஷருடைய கோபம் தேவனுடைய ______ நடப்பிக்கமாட்டாதே
Answer:
நீதியை
Question:
கர்த்தர் யாரை சோதித்தறிகிறார்?
Answer:
நீதிமானை
Question:
யார் பீறுகிற ஓநாய்?
Answer:
பென்யமீன்
Question:
கர்த்தர் யோபிற்கு எதில் இருந்து உத்தரவு அருளினார்?
Answer:
பெருங்காற்று