Question:
கிறிஸ்து எனக்கு ஜீவன்.சாவு எனக்கு ______
Answer:
ஆதாயம்
Question:
வேசிகளோடே தொந்திப்பானவன் எதை அழிக்கிறான்?
Answer:
ஆஸ்தியை
Question:
எதை நாடி பின்பற்றுகிறவர்களுக்கு வேதனை பெருகும்?
Answer:
அந்நிய தேவனை
Question:
______ என்னும் கேடகத்தை பிடித்து கொண்டவர்களாய் நில்லுங்கள்.
Answer:
விசுவாசம்
Question:
ஒருவரையொருவர் ______ முத்ததோடு வாழ்த்துங்கள்.
Answer:
பரிசுத்த