Question:
ஜீவனுக்கென்று பேர் எழுதப்பட்டவன் எவனும் _____ என்று சொல்லப்படுவான்.
Answer:
பரிசுத்தன்
Question:
நான் உன் வாயோடு இருந்து நீ பேசவேண்டியதை போதிப்பேன் என்று கர்த்தர் யாருடன் சொன்னார்?
Answer:
மோசே
Question:
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய _____ என்னும் பாதரட்சையை காலிலே தொடுத்தவர்களாய் இருங்கள்.
Answer:
ஆயத்தம்
Question:
யார் உத்தமனை பகைக்கிறார்கள்?
Answer:
இரத்தப்பிரியர்
Question:
தேவன் இல்லை என்று யார் தன் உள்ளத்திலே சொல்லி கொள்கிறான்?
Answer:
மதிகேடன்