Question:
யாருக்கு பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்?
Answer:
மனுஷனுக்கு
Question:
_____ என்னும் கச்சையை உங்கள் அரையிலே கடினவர்களாய் இருங்கள்.
Answer:
சத்தியம்
Question:
நான் இன்னும் _____ பிரியப்படுத்துகிறவனாய் இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே.
Answer:
மனுஷரை
Question:
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் எதை கொடுக்கும்?
Answer:
ஞானம்
Question:
_____ ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்று நல்மனதோடே ஊழியம் செய்யுங்கள்.
Answer:
மனுஷருக்கென்று