Question:
தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ________ செய்ய உங்களால் கூடாது.
Answer:
ஊழியம்
Question:
பெனாதாத்தோடே உடன்படிக்கை பண்ணியவன் யார்?
Answer:
ஆகாப்
Question:
சமுத்திரத்திலிருந்து எழும்பிவருவதாக யோவான் கண்டது என்ன?
Answer:
மிருகம்
Question:
உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்தவன் யார்?
Answer:
தானியேல்
Question:
ஸீலோவாம் - என்பதன் பொருள் என்ன?
Answer:
அனுப்பபட்டவன்