BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பெலிஸ்த்தரின் பாளயத்திற்குள் போய் தண்ணீர் மொண்டவர்கள் எத்தனை பேர்?

Answer:

3

Question:

கர்த்தருடைய கண்கள் எந்த ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது?

Answer:

பாவமுள்ள

Question:

பிலாத்து இயேசுவை யாரிடம் ஒப்படைத்தான்?

Answer:

ஜனங்கள்

Question:

என் ஜனங்கள் அறிவில்லாமையால் _______

Answer:

சங்காரமாகிறார்கள்

Question:

காட்டாதி பழங்களை பொறுக்கிறவனாய் இருந்தவன் யார்?

Answer:

ஆமோஸ்