Question:
எந்த வம்சத்தார் அக்கினி ஜுவாலையாய் இருப்பார்கள்?
Answer:
யோசேப்பு
Question:
ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு எந்த பள்ளத்தாக்கை நீருற்றாகும்?
Answer:
சீத்தீம்
Question:
கர்த்தருடைய தூதனின் ரூபம் எதை போல இருந்தது?
Answer:
மின்னல்
Question:
பொய்யான மாயையை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு வரும் ______ போக்கடிக்கிறார்கள்.
Answer:
கிருபையை
Question:
ஏதோமின் ராஜாவின் எலும்புகளை நீறாக சுட்டு போட்டவன் யார்?
Answer:
மோவாப்