Question:
கர்த்தர் யாருக்கு தமது ரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்?
Answer:
ஊழியக்காரர்
Question:
ஏசுவின் சரீரத்தை,தான் கன்மலையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தவன் யார்?
Answer:
யோசேப்பு
Question:
எத்தனை நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று யோனா கூறினான்?
Answer:
40 நாள்
Question:
கர்த்தருடைய ________ என்று ஆணை இடாதிருப்பீர்களாக.
Answer:
ஜீவனாணை
Question:
எது வெளிச்சமாய் இராமல் அந்தகாரமாய் இருக்கும்?
Answer:
கர்த்தருடைய நாள்