Question:
நீ எரிச்சலாய் இருக்கிறது நல்லதோ என்று கர்த்தர் யாரிடம் கேட்டார்?
Answer:
யோனா
Question:
உயிர்ந்தெழுந்த இயேசு எங்கே போவதாக தூதன் கூறினான்?
Answer:
கலிலேயா
Question:
கர்த்தர் மரண இருளை எப்படி மாற்றுகிறார்?
Answer:
விடியற்காலமாக
Question:
வேசித்தனமும் மதுபானமும் எதை மயக்கும்?
Answer:
இருதயத்தை
Question:
ஒரு சோர ஸ்திரியையும் சோர பிள்ளையையும் உன்னிடமாக சேர்த்துக்கொள் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
Answer:
ஓசியா