BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எது அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்?

Answer:

கிலேயாத்

Question:

இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் என்றது யார்?

Answer:

பிலாத்து

Question:

யோனாவின் தகப்பன் யார்?

Answer:

அமித்தாய்

Question:

தேவதூதன் தன் கையை எதின் மேல் நீட்டினபோது கர்த்தர் மனஸ்தாபபட்டார்?

Answer:

எருசலேம்

Question:

குயவனுடைய நிலத்தை வாங்குவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கன் யார்?

Answer:

எரேமியா