Question:
பெத்லகேமின் ஒலிமுக வாசலிலிருந்து மொண்ட தண்ணீரை குடிக்காதவன் யார்?
Answer:
தாவீது
Question:
கர்த்தருடைய பயங்கரமான நாள் வருமுன்னே சந்திரன் எப்படி மாறும்?
Answer:
இரத்தமாக
Question:
பிலாத்து இயேசுவை யாரென்று ஜனங்களுக்கு முன்பாக கூறினான்?
Answer:
நீதிமான்
Question:
பயங்கர ரூபமான எகிப்தியனை கொன்றவன் யார்?
Answer:
பெனாயா
Question:
கர்த்தர் ஜனங்களை எத்தனை மடங்கு வர்த்திக்க பண்ணுவார் என்று யோவாப் கூறினான்?
Answer:
100