Question:
தன்னை எதற்குட்படப்பண்ணாதேயும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Answer:
வெட்கம்
Question:
இதோ, உம்முடைய ________ மேல் வாஞ்சையாயிருக்கிறேன்.
Answer:
கட்டளைகள்
Question:
பொல்லாத நாவுள்ளவன் எங்கே நிலைப்பதில்லை?
Answer:
பூமியில்
Question:
யார் தங்கள் வலைகளில் அகப்படுவார்கள் என்று தாவீது கூறினார்?
Answer:
துன்மார்க்கர்
Question:
மண்ணுக்கு திரும்பும் நாளில் யாருடைய யோசனைகள் அழிந்து போம்?
Answer:
மனுபுத்திரன்