Question:
சங்கீதக்காரனின் ஆத்துமா எதினால் கரைந்துபோனது?
Answer:
சஞ்சலம்
Question:
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்கு காத்திருப்பவர்கள் யார்?
Answer:
ஜாமக்காரர்
Question:
கர்த்தர் தாவீதின் சத்ருக்களுக்கு எதை உடுத்துவார்?
Answer:
வெட்கம்
Question:
தாவீதுக்கு கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறவர்கள் யார்?
Answer:
அகங்காரிகள்
Question:
வீட்டின்மேல் முளைக்கும் புல்லினால் தன் கையை நிரப்பாதவன் யார்?
Answer:
அறுக்கிறவன்