Question:
சீயோனின் ஏழைகளை கர்த்தர் எதினால் திருப்தியாக்குவார்?
Answer:
அப்பம்
Question:
என் ______ உமக்கு மறைவாயிருக்கவில்லை என தாவீது கூறினார்?
Answer:
எலும்புகள்
Question:
கர்த்தர் தாவீதின் விரல்களை எதற்கு படிப்பிக்கிறவர்?
Answer:
யுத்தத்திற்கு
Question:
மாயைக்கு ஒப்பாயிருக்கிறவன் யார்?
Answer:
மனுஷன்
Question:
கர்த்தரை _______ பாடிக் கொண்டாடுங்கள்.
Answer:
துதியுடன்