BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

உலகத்திலே ஒளி வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் எப்படி இருந்தது?

Answer:

பொல்லாதவைகளாய்

Question:

பொல்லாங்கு செய்கிறவன் எதை பகைக்கிறான்?

Answer:

ஒளியை

Question:

யாக்கோபின் பிள்ளைகளும் மிருகஜீவன்களும் எங்கிருந்த கிணற்றுநீரை பருகினர்?

Answer:

சமாரியா

Question:

சமாரியா ஸ்த்ரீ இயேசுவை முதலாவது எப்படி அழைத்தாள்?

Answer:

ஆண்டவர்

Question:

நித்திய ஜீவனுக்காக பலனை சேர்த்துக்கொள்கிறவன் யார்?

Answer:

அறுக்கிறவன்