Question:
மரித்தோர் யாருடைய சத்தத்தை கேட்குங்காலம் வரும்?
Answer:
தேவகுமாரன்
Question:
இயேசு ஜனங்களை விட்டு விலகி தனியே எங்கு சென்றார்?
Answer:
மலையின்மேல்
Question:
ஜனங்கள் இயேசுவை தேடிக்கொண்டு எங்கே வந்தார்கள்?
Answer:
கப்பர்நகூம்
Question:
குமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவன் எதை அடைவான்?
Answer:
நித்திய ஜீவன்
Question:
யூதாஸ்காரியோத்தின் அப்பா பெயர் என்ன?
Answer:
சீமோன்