Question:
சாத்ராக்,மேஷாக்,ஆபெத்நேகா என்பவர்களை உயர்த்தியவன் யார்?
Answer:
நேபுகாத்நேச்சார்
Question:
பாபிலோனின் ஞானிகளை தன்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டவன் யார்?
Answer:
நேபுகாத்நேச்சார்
Question:
நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தில் மிகுதியாயிருந்தது எது?
Answer:
கனி
Question:
நேபுகாத்நேச்சார் எதைப்போல புல்லை மேய்ந்தான்?
Answer:
மாடுகள்
Question:
தானியேலுக்குள் எதை வெளிப்படுத்துகிற அறிவு காணப்பட்டது?
Answer:
புதைபொருள்கள்