Question:
உள்ளவன் எவனோ அவனுக்கு கொடுக்கப்படும், அவன் _________ அடைவான்?
Answer:
பரிபூரணமும்
Question:
யூதாசின் காசினால் வாங்கப்பட்ட நிலம் எப்படி அழைக்கப்படுகின்றது?
Answer:
இரத்த நிலம்
Question:
சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி யேசுவால் கட்டளை பெற்றவர்கள் யார்?
Answer:
சீஷர்கள்
Question:
ஜெபத்திலே கேட்பதெல்லாம் பெறுவதற்கு அடிப்படை எது?
Answer:
விசுவாசம்
Question:
_________ அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்?
Answer:
பலியை