Question:
உலகமுண்டானது முதல் சம்பவித்திராத ______ அந்நாளில் உண்டாகும்?
Answer:
உபத்திரவம்
Question:
எதன் வாயிலிருந்து வரிப்பணம் எடுத்து கொடுக்க இயேசு பேதுருவிடம் கூறினார்?
Answer:
மீன்
Question:
சிறியரில் ஒருவானாகிலும் கெட்டுப்போவது யாருடைய சித்தமல்ல?
Answer:
பிதா
Question:
தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலைசெய்யப்பட்டவன் யார்?
Answer:
சகரியா
Question:
பாழாக்குகிற அருவருப்பை குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்?
Answer:
தானியேல்