BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இரவும் பகலும் எதை தியானித்து கொண்டிருக்க வேண்டும்

Answer:

நியாயப்பிரமாணம்

Question:

சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர் என்ன ஆனது

Answer:

வற்றிப் போனது

Question:

ஆதாம் ஊர் எதற்கு அடுத்ததாக இருந்தது

Answer:

சார்தான்

Question:

எவைகளின் இலக்கத்திற்கு தக்கதாக கற்கள் எடுக்கப்பட்டது

Answer:

கோத்திரங்கள்

Question:

யோசுவா நின்ற இடம் எப்படிப்பட்டது என்று சேனைகளின் அதிபதி கூறினான்

Answer:

பரிசுத்தமானது