Question:
சவுல் மரித்த பின்பு அமலேக்கியரை முறியடித்தவன் யார்?
Answer:
தாவீது
Question:
தாவீது அமலேக்கியரை முறியடித்த பின் எங்கே திரும்பி வந்தான்?
Answer:
சிக்லாகு
Question:
சவுலும் அவன் குமாரனும் எவ்விடத்திலே மரித்து போனார்கள்?
Answer:
கில்போவா மலை
Question:
சவுல் மரித்த செய்தியை தாவீதிடம் கூறிய வாலிபன் யார்?
Answer:
அமலேக்கியன்
Question:
என்னைக் கொன்று போடு” யார் யாரிடம் கூறியது?
Answer:
சவுல் அமலேக்கியனிடம்