BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சவுல் பிழைக்கமாட்டான் என்று எண்ணி கொன்று போட்டவன் யார்?

Answer:

அமலேக்கியன்

Question:

வர வர பலத்தவன் யார் ?

Answer:

தாவீது

Question:

தாவீதின் முதல் குமாரன் பெயர் என்ன?

Answer:

அம்னோன்

Question:

தாவீதின் மூன்றாம் குமாரன் பெயர் என்ன?

Answer:

அப்சலோம்

Question:

அபிகாயில் முன்பு யாருடைய மனைவியாயிருந்தாள்?

Answer:

நாபால்