BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யூதா புத்திரருக்கு மேல்புறமான எல்லையாயிருந்தது எது?

Answer:

பெரிய சமுத்திரம்

Question:

பர்திமேயு யாருடைய குமாரன்?

Answer:

திமேயு

Question:

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுக்கு செவிகொடாதே போனவன் யார்?

Answer:

அமத்சியா

Question:

யாருடைய வழக்கை கர்த்தர் விசாரிப்பார்?

Answer:

சிறுமையானவன்

Question:

தாவீதின் ஞானதிருஷ்டிக்காரன் யார்?

Answer:

காத்