Question:
தன் புருஷனை அவமதித்ததினால் பிள்ளை இல்லாதிருந்தவள்?
Answer:
மீகாள்
Question:
நாத்தான் என்பவன் யார்?
Answer:
தீர்க்கதரிசி
Question:
பத்சேபாளின் கணவன் பெயர் என்ன?
Answer:
உரியா
Question:
பத்சேபாள் யாரினால் கர்ப்பவதியானாள்?
Answer:
தாவீது
Question:
இஸ்ரவேலர் ரப்பாவை முற்றுகையிட போன போது உடன் போகாதவன் யார்?
Answer:
தாவீது