Question:
அந்நிய ஜாதியான அநேகம் ஸ்தீரீகள் மேல் ஆசைவைத்தவன்?
Answer:
சாலொமோன்
Question:
சாலொமோனுக்கு எத்தனை மறுமனையாட்டிகள் இருந்தனர்?
Answer:
300
Question:
தூபம் காட்ட பலிபீடத்தண்டையில் நின்றவன் யார்?
Answer:
யெரோபெயாம்
Question:
தேவனுடைய மனுஷன் எங்கிருந்து பெத்தேலுக்கு வந்தான்?
Answer:
யூதா
Question:
பலிபீடத்தை நோக்கி பேசியவன் யார்?
Answer:
தேவனுடைய மனுஷன்