BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யாருடைய கை முடக்க கூடாதபடி மரத்துப் போனது?

Answer:

யெரோபெயாம்

Question:

ஆகாபின் நாட்களில் எரிகோவைக் கட்டினவன் யார்?

Answer:

ஈயேல்

Question:

கர்த்தர் யாரைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின் படி ஈயேல் தன் மகனை சாகக் கொடுத்தான்?

Answer:

யோசுவா

Question:

எங்கே ஒளிந்திருக்க கர்த்தர் எலியாவிடம் கூறினார்?

Answer:

கேரீத் ஆற்றண்டை

Question:

கேரீத் ஆறு எதற்கு நேராயிருந்து?

Answer:

யோர்தான்