Question:
இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னை ______பண்ணுகிறார்கள்.
Answer:
கனம்
Question:
யோவான் _____________ மற்றும் ____________ உள்ளவன்.
Answer:
நீதி , பரிசுத்தம்
Question:
யோவான்ஸ்நானன் _____________ உடையைத் தரித்திருந்தான்?
Answer:
ஒட்டகமயிர்
Question:
யோவான்ஸ்நானன் எதைப் புசிக்கிறவனாயிருந்தான்?
Answer:
வெட்டுக்கிளி,காட்டுத்தேன்
Question:
யாருடைய மாமி ஜுரமாய் கிடந்தாள்?
Answer:
சீமோன்