Question:
எலிசாவின் வேலைக்காரன் யார்?
Answer:
கேயாசி
Question:
எலிசா உயிர் பித்த பிள்ளையின் தாய் யார்?
Answer:
சூனேமியாள்
Question:
பஞ்சத்தில் ஒரு கழுதை தலை____________வெள்ளி காசுக்கு விற்கப்பட்டது.
Answer:
80
Question:
சீரியருடைய பாளையத்திற்குள் சென்ற குஷ்டரோகி எத்தனை பேர்?
Answer:
4
Question:
யேசபேலை யேஸ்ரயேலின் நிலத்திலே_________தின்றுவிடும்.
Answer:
நாய்கள்