Question:
ஆகாபின் குடும்பத்தாரில் ஒருவரையும் மீதியாக வைக்காமல் கொன்று போட்டது யார்?
Answer:
யெகூ
Question:
பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப் போட்டது யார்?
Answer:
யெகூ
Question:
யோவாஸ் எத்தனை வருடம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்?
Answer:
6
Question:
யோவாஸ் ராஜாவாகிறபோது எத்தனை வயது?
Answer:
7
Question:
இறந்த மனுஷனின் பிரேதம்_________எலும்புகளின் மேல் பட்ட போது உயிரடைந்தான்.
Answer:
எலிசாவின்