Question:
சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்தில் உண்மையுள்ள சாட்சியாக ________ கொல்லப்பட்டான்.
Answer:
அந்திப்பா
Question:
கர்த்தர் தான் நேசிக்கிறவர்களை கடிந்து கொண்டு ________.
Answer:
சிட்சிக்கிறார்
Question:
எத்தனை மூப்பர்கள் வெண்வஸ்திரம் தரித்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருந்தார்கள்?
Answer:
24
Question:
மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஏறி இருந்தவனுக்கு என்ன பெயர்?
Answer:
மரணம்
Question:
பாதாளக்குழியின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்பட்டது?
Answer:
ஐந்தாம் தூதன்