Question:
தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையை தரித்திராத மனுஷரை சேதப்படுத்த யாருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது?
Answer:
வெட்டுக்கிளி
Question:
ஸ்திரீயை வனாந்திரத்தில் எத்தனை நாள் போஷிப்பதற்கு தேவனால் இடம் உண்டாயிருந்தது?
Answer:
1260 நாள்
Question:
மிருகத்திற்கு எத்தனை மாதம் யுத்தம் பண்ண அதிகாரம் கொடுக்கப்பட்டது?
Answer:
42 மாதம்
Question:
பூமியின் திராச்சைபழங்களை அறுத்து ________ என்னும் பெரிய ஆலையில் போட்டான்?
Answer:
தேவனுடைய கோபாக்கினை
Question:
_________ தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றும் போது அது ரத்தமாயின.
Answer:
மூன்றாம் தூதன்