Question:
இஸ்ரவேலின் தாயாக எழும்பினவள் யார்?
Answer:
தெபொராள்
Question:
பிறக்க போகிற பிள்ளைக்காக தாங்கள் செய்ய வேண்டியதை கர்த்தரிடம் கேட்டவன் யார்?
Answer:
மனோவா
Question:
ஆமான் மொர்தெகாய்க்காக எத்தனை முழ தூக்கு மரம் செய்தான்?
Answer:
50
Question:
நீங்கள் மதியற்றவர்களாய் இராமல் கர்த்தருடைய ______ இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்.
Answer:
சித்தம்
Question:
_______ சகல நற்குணத்திலும் , நீதியிலும் , உண்மையிலும் விளங்கும்.
Answer:
ஆவியின் கனி