BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஒரே மனுஷனை முறிய அடிப்பது போல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?

Answer:

கிதியோன்

Question:

வேதத்தை கேளாதபடி செவியை விலகுகிறவனுடைய _______ அருவருப்பானது?

Answer:

ஜெபம்

Question:

ஆகாஸ்வேரு தன் கையில் இருந்த பொற் செங்கோலை யாரிடத்திற்கு நீட்டினான்?

Answer:

எஸ்தர்

Question:

கொரிந்து சபையில் வாக்குவாதம் உண்டன்று யாருடைய வீட்டாரால் பவுலுக்கு அறிவிக்கப்பட்டது?

Answer:

குலோவேயாள்

Question:

பொருளாசையை வெறுக்கிறவன் ________ பெறுவான்.

Answer:

தீர்க்காயுசை