Question:
யார் ஆபிரகாமின் வீட்டு விசாரணைக்காரனாய் இருந்தான்?
Answer:
எலியேசர்
Question:
கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களை பார்க்கிலும் தந்திரமுள்ளதாய் இருந்தது?
Answer:
சர்ப்பம்
Question:
தரித்திரருக்கு கொடுப்பவன் _______
Answer:
தாழ்ச்சியடையான்
Question:
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்று தூதன் யாரிடம் சொன்னான்?
Answer:
கிதியோன்
Question:
கிறிஸ்து என்னை எதற்காக அனுப்பவில்லை என்று பவுல் சொல்லுகிறார்?
Answer:
ஞானஸ்நானம் கொடுக்க