Question:
யாருடைய புத்திரர் தனித்தனி கோத்திரங்களானார்கள்?
Answer:
யோசேப்பு
Question:
பார்வையடைந்து வழியிலே இயேசுவுக்கு பின்சென்றவன் யார்?
Answer:
பர்திமேயு
Question:
அமத்சியா உப்புப்பள்ளத்தாக்கில் யாரை மடங்கடித்தான்?
Answer:
ஏதோமியர்
Question:
கர்த்தருடைய ____________ தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
Answer:
பிரஸ்தாபம்
Question:
கர்த்தருடைய வசனம் எப்படிப்பட்டது?
Answer:
புடமிடப்பட்டது