Question:
மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தெருக்கு அறிவித்தது யார்?
Answer:
ஆத்தாகு
Question:
தான் கர்பவதியானதை கண்ட போது தான் நாச்சியாரை அசட்டை பண்ணினது யார்?
Answer:
ஆகார்
Question:
கழுதையின் பச்சை தாடை எலும்பை கொண்டு சிம்சோன் எத்தனை பேரை கொன்று போட்டான்?
Answer:
1000
Question:
________ ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து இருங்கள்.
Answer:
தெய்வ பயத்தோடே
Question:
________ ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது.
Answer:
சகோதரர்