Question:
நாகமான் கேயாசிக்கு எவ்வளவு வெள்ளி கொடுத்தான்?
Answer:
2 தாலந்து
Question:
கிறிஸ்து யேசுவில் இருந்த _______ உங்களிலும் இருக்க கடவது.
Answer:
சிந்தையே
Question:
யார் போர்க்களது முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்கு துணிந்து நின்டார்கள்?
Answer:
செபுலோன்,நப்தலி
Question:
ஆமானின் மனைவி யார்?
Answer:
சிரேஸும்
Question:
தொல்லையின் திரட்சியால் என்ன பிறக்கிறது?
Answer:
சொப்பனம்