BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தன் மனைவியில் அன்பு கூறுகிறவன் _______ அன்பு கூறுகிறான்.

Answer:

தன்னில்தான்

Question:

பால சிங்கத்தை ஆட்டுக்குட்டியை கிழித்து போடுவது போல கிழித்து போட்டது யார்?

Answer:

சிம்சோன்

Question:

சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளை இட்டார் என்றது யார்?

Answer:

நகோமி

Question:

வீணரை பின்பற்றுகிறவன் எதினால் நிறைத்திருப்பான் _______

Answer:

வறுமையால்

Question:

யார் கோதுமையை மீதியானியரின் கைக்கு தப்புவிக்க ஆலைக்கு சமீபமாய் அதை போராடித்தான்?

Answer:

கிதியோன்