Question:
கானான் தேசம் பங்கிடப்படுவது எத்தனை கோத்திரத்தாருக்கு?
Answer:
ஒன்பதரை
Question:
பாலசிங்கம் யார்?
Answer:
தாண்
Question:
யோர்தானின் தண்ணீர் எதுவரைக்கும் குவியலாக நின்றது?
Answer:
ஆதாம் ஊர்
Question:
ஆபிரகாமின் தகப்பன் பெயர் என்ன?
Answer:
தேராகு
Question:
எபிரோன் யாருக்கு சுதந்திரமாக கொடுக்கப்பட்டது?
Answer:
காலேப்