BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இருதயம் இருளடைய காரணம் என்ன?

Answer:

உணர்வு இல்லாததினால்

Question:

பிசினித்தனமில்லாமல் கொடுப்பவன் யார்?

Answer:

நீதிமான்

Question:

நாம் விசுவாசிகளான போது இதனால் முத்திரை போடப்பட்டோம்?

Answer:

பரிசுத்த ஆவியால்

Question:

அழிவு வரும்முன் மனுஷனுடைய ___________இறுமாப்பாய் இருக்கும்.

Answer:

இருதயம்

Question:

கிறிஸ்து எனக்கு-------------.

Answer:

ஜீவன்