Question:
_________ அவமதிக்கிறவன் நாசமடைவான்
Answer:
திருவசனத்தை
Question:
கர்த்தர் எத்தனை வருஷமாய் எருசலேமின் மேலும் யூதா பட்டணங்களின் மேலும் கோபம் கொண்டிருந்தார்?
Answer:
எழுபது வருஷம்
Question:
____________தன் புருஷனுக்கு கிரீடமாக இருக்கிறாள்
Answer:
குணசாலியான ஸ்திரீ
Question:
தீமையை பார்க்கமாட்டாத சுத்த கண்ணன் யார்?
Answer:
கர்த்தர்
Question:
ஆலோசனை இல்லாத இடத்தில் ____________விழுந்து போவார்கள்
Answer:
ஜனங்கள்