Question:
நீதிமானுடைய நாவு____________
Answer:
சுத்த வெள்ளி
Question:
யோபு வின் பிள்ளைகள் எத்தனை பேர்?
Answer:
7 குமாரர், 3 குமாரத்திகள்
Question:
மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது
Answer:
பிரம்பு
Question:
ராஜ மேன்மையை வேறொரு ஸ்திரீக்கு கொடுக்கச் சொன்னது யார்?
Answer:
மெமுகான்
Question:
பாவம் செய்கிறவன் எதை சேதப்படுத்துகிறான்
Answer:
தன் ஆத்துமாவை