Question:
தன்னுடையவர்களின் உயிரை வாங்கும் எது?
Answer:
பொருளாசை
Question:
சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?
Answer:
கீகோன்
Question:
சவுலை கொன்றது யார்?
Answer:
அமலேக்கியன்
Question:
பிள்ளையில்லா தன் மனைவியை அதிகம் நேசித்தது யார்?
Answer:
எல்க்கானா
Question:
ஏலி எங்கு ஆசாரியனாயிருந்தார்?
Answer:
சீலோவில்