Question:
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - என்ற பழமொழிக்கு உதாரணம் யார்?
Answer:
அதோனிபேசேக்
Question:
பெரிய நதி எது?
Answer:
ஐப்பிராத்து
Question:
----- யாவும் கர்த்தரைத் துதிப்பதாக
Answer:
சுவாசமுள்ள
Question:
கர்த்தர் யாரை சிநேகிக்கிறார்?
Answer:
நீதிமான்களை
Question:
கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் ----.
Answer:
பாக்கியமுள்ளது