Question:
மோசேயின் தாத்தா யார்?
Answer:
கோகாத்
Question:
பேன்களாக மாறியவை எவை?
Answer:
பூமியின் புழுதி
Question:
முதன் முதலில், எந்த வாதைக்கு பிறகு, பார்வோன் இஸ்ரவேலரை விடுவதாக சொன்னான்?
Answer:
தவளை
Question:
இஸ்ரவேலர் குடியிருந்த நாடு எது?
Answer:
கோசேன்
Question:
எகிப்தியர் குருடாயிருந்த நாட்கள் எத்தனை?
Answer:
மூன்று நாள்