BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நாகோரின் பேத்தி யார்?

Answer:

ரெபேக்காள்

Question:

தண்ணீர் கொடுத்துப், பொற்பரிசுகள் பெற்றது யார்?

Answer:

ரெபேக்காள்

Question:

தகப்பனால் நேசம், சகோதரரால் பகை - நான் யார்?

Answer:

யோசேப்பு

Question:

அடிமையினால் ஆசீர்வாதம் பெற்ற எஜமான் யார்?

Answer:

போத்திபார்

Question:

பேரப்பிள்ளைகளை, தன் சொந்தப் பிள்ளைகள் என்றது யார்?

Answer:

யாக்கோபு