Question:
இயேசு தம் பாடு மரணங்களைக்குறித்து யாரிடம் கூறினார்?
Answer:
சீஷர்கள்
Question:
யாருடைய ஞானம் சிறந்ததாய் இருந்தது?
Answer:
சாலொமோன்
Question:
காணவும் கேட்கவும் நடக்கவும் கூடாதவைகள் எவை?
Answer:
விக்ரகங்கள்
Question:
சூசான் அரண்மனை எந்த தேசத்திலுள்ளது?
Answer:
ஏலாம்
Question:
சீகார் ஊரிலே யாருடைய கிணறு இருந்தது?
Answer:
யாக்கோபு